Saturday, October 18, 2014

அன்பார்ந்த பேராளார்கள், தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்களுக்கு...

அன்பார்ந்த பேராளார்கள், தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்களுக்கு...



340-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் வந்து குவிந்து விட்டன. 
தங்களின் அன்பிற்கும் ஆர்வத்திற்கும் மிக்க நன்றி! மிக்க நன்றி! 
இறுதி நாள் முடிந்து விட்டதால் இனி அனுப்பப்படும் கட்டுரைகளை ஏற்றுக்கொள்ள இயலாது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.  

அனைத்துக் கட்டுரையாளர்களையும், பேராசிரியப் பெருமக்களையும்,கல்வியாளர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் நவம்பர் 25, 26 தேதிகளில் எத்திராஜ் கல்லூரியில் நடைபெற இருக்கும் பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு அன்புடன் வரவேற்கிறோம்.
நன்றி!



No comments:

Post a Comment